சின்னவேடம்பட்டி சமுதாய வார சந்தை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார் மனு.

எவ்வித முகாந்திரமும் இன்றி அரசு வருவாய் அதிகாரிகள் சந்தையை செயல்படுத்தக் கூடாது என்று சிறு வியாபாரிகளுக்கு அழுத்தம் அளித்து வருகின்றனர். இதனால், இந்த சந்தையை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சமுதாய வார சந்தையை மீண்டும் செயல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும், என்று கோவை கவுண்டம்பாளையம்சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில், சின்னவேடம்பட்டி வாரச் சந்தைக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், எவ்வித முகாந்திரமும் இன்றி அரசு வருவாய் அதிகாரிகள் சந்தையை செயல்படுத்தக் கூடாது என்று சிறு வியாபாரிகளுக்கு அழுத்தம் அளித்து வருகின்றனர்.

இதனால், இந்த சந்தையை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த வாரச் சந்தையை தொடர்ந்து தடையின்றி செயல்பட ஆவணம் செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரனிடம் அளித்த மனுவில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...