'இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி' அன்னூரில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குறிய அறிவிப்பு பேனர் அகற்றம்...!

அன்னூர் குடியிருப்பு பகுதியில் இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி என வைக்கப்பட்ட சர்ச்சைக்குறிய அறிவிப்பு பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், பேனரை அகற்றி, பேனர் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: அன்னூரை அடுத்த காடுவெட்டிபாளையம் ஊராட்சியின் குடியிருப்பு பகுதியில் சர்ச்சைக்குறிய அறிவிப்பு பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அந்த பேனரில் “எச்சரிக்கை இது இந்து மக்கள் மட்டும் வாழும் பகுதி இங்கு மதப் பிரச்சாரம் மற்றும் மதக்கூட்டங்கள் போன்றவை நடந்த அனுமதியில்லை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற சர்ச்சைக்குறிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அன்னூர் போலீசார் சர்ச்சைக்குறிய அந்த அறிவிப்பு பேனரை உடனடியாக அங்கிருந்து அகற்றினர்.

மேலும், அந்த பேனர் தொடர்பாக புகார் ஏதும் இல்லாததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், இருப்பினும் பேனர் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...