இன்று 108 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதையடுத்து, தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையர் பிரபாகரன் வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
திருப்பூர்: கடந்த நான்கு மாதங்களில், திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 108 செல்போன்கள் திருடப்பட்டதாகவும் மற்றும் காணாமல் போனதாக வெவ்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருட்டுப் போன செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பங்களுடன் தீவிர விசாரனை மேற்கொண்டதில், வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அந்த செல்போன்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் தொலைந்து போன அனைத்து செல் போன்களையும் கண்டுபிடித்தனர்.

இன்று 108 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதையடுத்து செல்போன்களை கைப்பற்றிய தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையர் பிரபாகரன் வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
திருட்டுப் போன செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பங்களுடன் தீவிர விசாரனை மேற்கொண்டதில், வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அந்த செல்போன்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் தொலைந்து போன அனைத்து செல் போன்களையும் கண்டுபிடித்தனர்.
இன்று 108 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதையடுத்து செல்போன்களை கைப்பற்றிய தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையர் பிரபாகரன் வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.