திருப்பூரில் பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட எம்.எஸ்.நகர் பகுதியில் பாஜக சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்ட பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி 60-வது வார்டுக்குட்பட்ட எம்.எஸ்.நகர் பகுதியில் பாஜக சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு தேசிய கொடியும் ஏற்றப்பட்டு இருந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் மற்றும் தேசியக் கொடியை அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டிக்கும் விதமாக எம்.எஸ்.நகர் பகுதியில் திரண்ட பாஜகவினர், மற்ற கட்சியினரின் பிளக்ஸ் பேனர்களை அகற்றாமல் பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரி பிச்சையாவை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...