திருப்பூரில் பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட எம்.எஸ்.நகர் பகுதியில் பாஜக சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்ட பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி 60-வது வார்டுக்குட்பட்ட எம்.எஸ்.நகர் பகுதியில் பாஜக சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு தேசிய கொடியும் ஏற்றப்பட்டு இருந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் மற்றும் தேசியக் கொடியை அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டிக்கும் விதமாக எம்.எஸ்.நகர் பகுதியில் திரண்ட பாஜகவினர், மற்ற கட்சியினரின் பிளக்ஸ் பேனர்களை அகற்றாமல் பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரி பிச்சையாவை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...