கோவையில் 75 அடி உயர தேசியக்கொடி ஏந்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அணிவகுப்பு.

கோவையில் எஸ்.டி.பி. ஐ கட்சியின் சார்பில், உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் 75 அடி உயர தேசியக்கொடி ஏந்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.


கோவை: நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி, கோவை மாநகரம் முழுவதும் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகளில்பல்வேறுநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



சுதந்திர தினத்தை போற்றும் வகையில், கோவையில்எஸ்.டி.பி. ஐ கட்சியின் சார்பில் கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் 75 அடி உயர தேசியக்கொடி ஏந்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.



அப்போது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் முழக்கங்கள் எழுப்பினர். இந்நிகழ்வில், மண்டலத் தலைவர் ராஜா உசைன் கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தபா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...