கோவை வால்பாறையில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..!

போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கவும், போதை பழக்கத்திலிருந்து விடுபடவும், வால்பாறை காவல் நிலையத்தின் சார்பாக காவல் ஆய்வாளர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறையில் கஞ்சா, புகையிலைபோன்ற போதைப்பொருட்கள் உண்டுமக்கள் சிரமப்படுவதையும், கடைகளில் விற்பனை செய்வதையும் தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கவும், போதை பழக்கத்திலிருந்து விடுபடவும், வால்பாறைகாவல் நிலையத்தின் சார்பாக காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுநடைபெற்றது.



இதில் காவல் நிலையம் பகுதியிலிருந்து 20-க்கும்மேற்பட்ட காவல் அதிகாரிகள் ஊர்வலம் சென்று புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி நகர் பகுதி வழியாகச் சென்று காந்தி சிலை பகுதியில் பேரணிநிறைவடைந்தது.

இதில் காந்தி சிலை பேருந்து நிலையம் பகுதியில்உள்ள பொதுமக்களுக்கு போதை பொருட்கள் பற்றிய விளக்கம் அளித்து அதன் தீமைகளை பற்றி விழிப்புணர்வு செய்தனர்.

இதில்காவல்துறையினர் அனைவரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...