75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரிசியில் தேசியக்கொடி வரைபடத்தை மாணவன் கணேஷ் வரைந்து உள்ளார். இந்த வரைபடத்தை கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் தனியார் பள்ளி மாணவன் 27-ஆயிரத்து 394-அரிசிகள் வைத்து தேசியக்கொடி வரைபடத்தை வரைந்து உள்ளார்.

கோவை நியூ சித்தாபுதூர் பகுதி சேர்ந்த பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மற்றும் சிஜி தம்பதிஇவரது மகன் கணிஷ் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
சிறு வயது முதலே பெயிண்ட்கலை ஆர்வம் கொண்டவர். தற்போது 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரிசியில் தேசியக்கொடி வரைபடத்தை வரைந்து உள்ளார். இதில் 27 ஆயிரத்து 394 அரிசிகள் வைத்துஆரஞ்சு வொயிட் கிரீன் உள்ளிட்ட கலர் கொடுத்து இந்த வரைபடம் வரையப்பட்டுள்ளது.

இந்த வரைபடத்தை கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதாக கணேஷ் தெரிவித்துள்ளார். இந்த வரைபடத்தை பார்த்த அனைவரும் அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
கோவை நியூ சித்தாபுதூர் பகுதி சேர்ந்த பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மற்றும் சிஜி தம்பதிஇவரது மகன் கணிஷ் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
சிறு வயது முதலே பெயிண்ட்கலை ஆர்வம் கொண்டவர். தற்போது 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரிசியில் தேசியக்கொடி வரைபடத்தை வரைந்து உள்ளார். இதில் 27 ஆயிரத்து 394 அரிசிகள் வைத்துஆரஞ்சு வொயிட் கிரீன் உள்ளிட்ட கலர் கொடுத்து இந்த வரைபடம் வரையப்பட்டுள்ளது.
இந்த வரைபடத்தை கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதாக கணேஷ் தெரிவித்துள்ளார். இந்த வரைபடத்தை பார்த்த அனைவரும் அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.