வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லூரியில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். கல்லூரி வளாகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் பேரணி நடைபெற்றது.
கோவை: வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் 75-வது சுதந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடினர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வருகிற 15ம் தேதி 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லூரியில் தேசியக் கொடி ஏற்றி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தி 75-வது சுதந்திர தினம் என்பதால் 75 போன்று மாணவ மாணவிகள் தேசிய கொடியுடன் நின்று மரியாதை செலுத்தினர்.

மேலும் கல்லூரி வளாகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் பேரணி நடைபெற்றது, அரசு கலைக் கல்லூரியில் துவக்கப்பட்ட பேரணி பிரதான சாலையில் வழியாக காந்தி சிலை பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் கல்லூரி வளாகத்துக்கு வந்தனர்.
தேசிய கொடியின் பெருமையைப் பற்றி கல்லூரி முதல்வர் செல்வமுத்துகுமாரசாமி பேசினார். மேலும், இந்த விழாவில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு தேசிய கொடி வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வருகிற 15ம் தேதி 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லூரியில் தேசியக் கொடி ஏற்றி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தி 75-வது சுதந்திர தினம் என்பதால் 75 போன்று மாணவ மாணவிகள் தேசிய கொடியுடன் நின்று மரியாதை செலுத்தினர்.
மேலும் கல்லூரி வளாகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் பேரணி நடைபெற்றது, அரசு கலைக் கல்லூரியில் துவக்கப்பட்ட பேரணி பிரதான சாலையில் வழியாக காந்தி சிலை பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் கல்லூரி வளாகத்துக்கு வந்தனர்.
தேசிய கொடியின் பெருமையைப் பற்றி கல்லூரி முதல்வர் செல்வமுத்துகுமாரசாமி பேசினார். மேலும், இந்த விழாவில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு தேசிய கொடி வழங்கினார்.