கோவை ரயில் நிலைய பகுதியை தேசிய கொடியால் அலங்கரித்து வரும் பாஜக ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர்

கோவை ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள ரவுண்டானாவில், ராம்நகர் மண்டல பாஜக ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் தேசிய கொடிகளைக் கொண்டு அலங்கரித்து வருகின்றனர்.


கோவை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று முதல் 15 ஆம் தேதி வரை வீடு, அலுவலகம், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் வீடுகளில் மற்றும் அலுவலங்களில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் பாஜக கட்சி சார்பாக சுதந்திர தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள ரவுண்டானாவில் ராம்நகர் மண்டல பாஜக ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் தேசிய கொடிகளைக் கொண்டு அலங்கரித்து வருகின்றனர்.



கோவையில் பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களாக பொது மக்களுக்கு தேசியக்கொடியை வழங்கி பாஜகவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...