கோவை ரயில் நிலைய பகுதியை தேசிய கொடியால் அலங்கரித்து வரும் பாஜக ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர்

கோவை ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள ரவுண்டானாவில், ராம்நகர் மண்டல பாஜக ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் தேசிய கொடிகளைக் கொண்டு அலங்கரித்து வருகின்றனர்.


கோவை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று முதல் 15 ஆம் தேதி வரை வீடு, அலுவலகம், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் வீடுகளில் மற்றும் அலுவலங்களில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் பாஜக கட்சி சார்பாக சுதந்திர தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள ரவுண்டானாவில் ராம்நகர் மண்டல பாஜக ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் தேசிய கொடிகளைக் கொண்டு அலங்கரித்து வருகின்றனர்.



கோவையில் பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களாக பொது மக்களுக்கு தேசியக்கொடியை வழங்கி பாஜகவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...