வால்பாறை, மானாம்பள்ளி, வனச்சரகங்கள் இணைந்து அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
வால்பாறை, மானாம்பள்ளி, வனச்சரகங்கள் வனத்துறையினர் இணைந்து அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, கல்லூரி வளாகத்தில் இருந்து இந்த பேரணி துவங்கப்பட்டது.

காந்தி சிலை, அஞ்சலகம், வழியாக மீண்டும் கல்லூரி பகுதிக்கு பேரணியாக வந்தனர். பேரணியில், "யானைகளை பாதுகாப்போம்", "யானைகள் இல்லாவிட்டால் உலகத்தில் உயிரினங்கள் தோன்றாது", "காடுகளை காப்போம்", 'தண்ணீர் வளம் காப்போம்' என எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி
மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.

முன்னதாக, பேரணியை வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு பச்சை கொடி அசைத்து பேரணியை துவங்கி வைத்தார்.
வால்பாறை, மானாம்பள்ளி, வனச்சரகங்கள் வனத்துறையினர் இணைந்து அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, கல்லூரி வளாகத்தில் இருந்து இந்த பேரணி துவங்கப்பட்டது.
காந்தி சிலை, அஞ்சலகம், வழியாக மீண்டும் கல்லூரி பகுதிக்கு பேரணியாக வந்தனர். பேரணியில், "யானைகளை பாதுகாப்போம்", "யானைகள் இல்லாவிட்டால் உலகத்தில் உயிரினங்கள் தோன்றாது", "காடுகளை காப்போம்", 'தண்ணீர் வளம் காப்போம்' என எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி
மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, பேரணியை வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு பச்சை கொடி அசைத்து பேரணியை துவங்கி வைத்தார்.