வால்பாறையில் உலக யானைகள் தின பேரணி..!

வால்பாறை, மானாம்பள்ளி, வனச்சரகங்கள் இணைந்து அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

வால்பாறை, மானாம்பள்ளி, வனச்சரகங்கள் வனத்துறையினர் இணைந்து அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, கல்லூரி வளாகத்தில் இருந்து இந்த பேரணி துவங்கப்பட்டது.



காந்தி சிலை, அஞ்சலகம், வழியாக மீண்டும் கல்லூரி பகுதிக்கு பேரணியாக வந்தனர். பேரணியில், "யானைகளை பாதுகாப்போம்", "யானைகள் இல்லாவிட்டால் உலகத்தில் உயிரினங்கள் தோன்றாது", "காடுகளை காப்போம்", 'தண்ணீர் வளம் காப்போம்' என எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி

மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.



முன்னதாக, பேரணியை வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு பச்சை கொடி அசைத்து பேரணியை துவங்கி வைத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...