சிறு குறு தொழில் தொடங்குவதற்கு தொழில் கடன் மற்றும் ஏழை எளியோருக்கான தனிநபர் கடனுக்கான ஆலோசனை, தொழில் கடனுக்கான விண்ணப்பம் வழங்கும் முகாம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை, இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் குறிச்சி பிரிவு, கஸ்தூரி கார்டன் பகுதியில் நடைபெற்றது.
கோவை: சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலமாக நடைபெற்ற முகாமில் 600-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன் அடைந்தனர்.

சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக (11/08/22) வியாழன்று சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் (TAMCO) மூலமாக குறிச்சி பிரிவு, கஸ்தூரி கார்டன் பகுதியில் சிறு குறு தொழில் தொடங்குவதற்கு தொழில் கடன் மற்றும் ஏழை எளியோருக்கான தனிநபர் கடனுக்கான ஆலோசனை, தொழில் கடனுக்கு விண்ணப்பம் வழங்கும் முகாம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை, இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் 95-வது வார்டு மாமன்ற உறுப்பினர் S.A காதர் தலைமையில், சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் G.M. ரபீக் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சிறுபான்மை நல பிரிவு துணை ஆட்சியாளர் ரமண கோபால், சூப்பிரண்டு சேகர், CCB AGM மீனாம்பிகை, வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பெண் உரிமை, தொழில் வாய்ப்பு, அரசாங்க திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இம்முகாமில் 100-பெண்களுக்கு 8-மகளிர் குழு ஆரம்பிக்கப்பட்டு 180-பேருக்கு தனிநபர் கடனுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் சிகிச்சை அளித்து இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது. குறிச்சி பிரிவு, கஸ்தூரி கார்டன் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட பயனாளிகள் இம்முகாமில் பயன் அடைந்தனர்.
சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக (11/08/22) வியாழன்று சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் (TAMCO) மூலமாக குறிச்சி பிரிவு, கஸ்தூரி கார்டன் பகுதியில் சிறு குறு தொழில் தொடங்குவதற்கு தொழில் கடன் மற்றும் ஏழை எளியோருக்கான தனிநபர் கடனுக்கான ஆலோசனை, தொழில் கடனுக்கு விண்ணப்பம் வழங்கும் முகாம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை, இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 95-வது வார்டு மாமன்ற உறுப்பினர் S.A காதர் தலைமையில், சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் G.M. ரபீக் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக சிறுபான்மை நல பிரிவு துணை ஆட்சியாளர் ரமண கோபால், சூப்பிரண்டு சேகர், CCB AGM மீனாம்பிகை, வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பெண் உரிமை, தொழில் வாய்ப்பு, அரசாங்க திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இம்முகாமில் 100-பெண்களுக்கு 8-மகளிர் குழு ஆரம்பிக்கப்பட்டு 180-பேருக்கு தனிநபர் கடனுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் சிகிச்சை அளித்து இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது. குறிச்சி பிரிவு, கஸ்தூரி கார்டன் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட பயனாளிகள் இம்முகாமில் பயன் அடைந்தனர்.