#Breaking: பெங்களூரில் இருந்து மாலி நாட்டிற்கு 92 பயணிகளுடன் சென்ற விமானம் அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது…!

பெங்களூரில் இருந்து மாலி என்ற நாட்டிற்கு 92 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் இருந்து புகை ஒலி எச்சரிக்கை கிளம்பியதால், அந்த விமானம் அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.



கோவை: பெங்களூரில் இருந்து மாலி என்ற நாட்டிற்கு 92 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் இருந்து புகை ஒலி எச்சரிக்கை கிளம்பியதால், அந்த விமானம் அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், விமானத்தில் இருந்து திடீரென புகை எச்சரிக்கை ஒலி எழும்பியதால், விமான பைலெட் அவசரமாக கொச்சின் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால், கொச்சின் விமான நிலைய அதிகாரிகள் கோவையில் தரையிரக்குமாறு அறிவுறுத்தினர்.



இதையடுத்து, கோவை விமான நிலையத்தில் பயணிகள் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. முன்னதாக, தீயணைப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோவை விமான நிலைய அதிகாரிகள் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

தற்போது, அனைத்து பயணிகளும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...