ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவை பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வளையல் திருவிழா..!

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து 10-ஆயிரத்து எட்டு வளையல் கொண்டு வளையல் திருவிழா நடைபெற்றது.


கோவை:ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவை பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வளையல் திருவிழா நடைபெற்றது.



ஆடி மாதத்தை முன்னிட்டு அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பொள்ளாச்சியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், வளையல் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது.



அதன்படி இன்று ஒரு லட்சத்து 10-ஆயிரத்து எட்டு கண்ணாடி வளையல்கள் கொண்டு திருவிழா நடத்தப்பட்டது. மேலும் இன்று அம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டு பூக்களை கொண்டு அர்ச்சனையும், ஒரு லட்சத்து எட்டு முறை திரி யேற்றி, ஒரு லட்சத்து எட்டு முறை காயத்ரி மந்திர அர்ச்சனை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனை தரிசித்துச் சென்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...