75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை..!

75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.


கோவை: 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இதில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல் படை, என்சிசி மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு நடைபெறும் இதனை மாவட்ட ஆட்சியர் ஏற்று கொள்வார்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சி கோவை உப்பிலி பாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் மாணவ, மாணவிகள்ஒத்திகை நடத்தினர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...