கோவையில் சுதந்திர போராட்ட வீரர்கள் - வாரிசுகள் நல சங்கம் சார்பில் கௌரவிப்பு விழா..!

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், தியாகிகளின் பெயர், வாரிசின் பெயர், தொடர்பு எண், முகவரி ஆகியவற்றை, 99522-55533, 93632-00199 ஆகிய எண்களில் 'வாட்ஸ்அப்' வாயிலாக வரும், 20-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, சுதந்திர போராட்ட வீரர்கள் - வாரிசுகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளை, கண்டறிந்து சிறப்பிக்கும் வகையில், சுதந்திர போராட்ட வீரர்கள் - வாரிசுகள் நல சங்கம் சார்பில், கௌரவிப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், தியாகிகளின் பெயர், வாரிசின் பெயர், தொடர்பு எண், முகவரி ஆகியவற்றை, 99522-55533, 93632-00199 ஆகிய எண்களில் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, வரும், 20-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, சுதந்திர போராட்ட வீரர்கள் - வாரிசுகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பிக்க விரும்பும் தியாகிகளின் வாரிசுகள், 'தாமரை பட்டயம்' அல்லது சுதந்திர போராட்ட தியாகி என்பதற்கான சான்றிதழை, சேர்த்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய தியாகிகளின் வாரிசுகளுக்கு, நினைவு பரிசு வழங்கி கவுரவிக்க, நலச்சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...