தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பேரூர் படித்துறை மற்றும் தர்ப்பணம் மண்டபம் நீரில் மூழ்கியது. இதனால் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்களுக்கு நீரில் இறங்க பேரூர் பேரூராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர்.
கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பேரூர் படித்துறை தர்ப்பணம் மண்டபம் முற்றிலும் நீரில் மூழ்கியதால் தர்ப்பணம் செய்ய வரும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரை தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பேரூர் படித்துறை மற்றும் தர்ப்பணம் மண்டபம் நீரில் மூழ்கியது. இதனால் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்களுக்கு நீரில் இறங்க பேரூர் பேரூராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர்.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதை நின்று பார்த்து செல்பி எடுத்து வரும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரை தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பேரூர் படித்துறை மற்றும் தர்ப்பணம் மண்டபம் நீரில் மூழ்கியது. இதனால் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்களுக்கு நீரில் இறங்க பேரூர் பேரூராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர்.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதை நின்று பார்த்து செல்பி எடுத்து வரும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.