நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு; கோவை பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை..!

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பேரூர் படித்துறை மற்றும் தர்ப்பணம் மண்டபம் நீரில் மூழ்கியது. இதனால் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்களுக்கு நீரில் இறங்க பேரூர் பேரூராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர்.


கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பேரூர் படித்துறை தர்ப்பணம் மண்டபம் முற்றிலும் நீரில் மூழ்கியதால் தர்ப்பணம் செய்ய வரும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரை தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.



தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பேரூர் படித்துறை மற்றும் தர்ப்பணம் மண்டபம் நீரில் மூழ்கியது. இதனால் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்களுக்கு நீரில் இறங்க பேரூர் பேரூராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர்.



தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதை நின்று பார்த்து செல்பி எடுத்து வரும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...