'டாஸ்மாக் எங்களுக்கு வேண்டாம்' - ஒருமித்த குரலில் கருமத்தம்பட்டி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

கருமத்தம்பட்டி-சோமனூர் சாலையில், புதிதாக துவங்க உள்ள மதுபான கடையை கண்டித்து பொதுமக்கள் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: புதிதாக துவங்க உள்ள மதுபான கடையை கண்டித்து கருமத்தம்பட்டி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கருமத்தம்பட்டி-சோமனூர் சாலை கே.எம்.வீரப்ப கவுண்டர் சாலையில், ஏற்கனவே மதுபான கடை இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு மதுபான கடையானது அகற்றப்பட்டது.



தற்பொழுது மீண்டும் அதே இடத்தில் மதுபான கடை திறப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் இடத்தில் முறையிட்ட பின் மதுக்கடை வராது என உறுதி அளித்த நிலையில், தற்போது மதுபான கடை திறப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே மதுபான கடையை அவ்விடத்திற்கு வராமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு கருமத்தம்பட்டி பொதுமக்கள் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...