கருமத்தம்பட்டி-சோமனூர் சாலையில், புதிதாக துவங்க உள்ள மதுபான கடையை கண்டித்து பொதுமக்கள் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: புதிதாக துவங்க உள்ள மதுபான கடையை கண்டித்து கருமத்தம்பட்டி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கருமத்தம்பட்டி-சோமனூர் சாலை கே.எம்.வீரப்ப கவுண்டர் சாலையில், ஏற்கனவே மதுபான கடை இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு மதுபான கடையானது அகற்றப்பட்டது.

தற்பொழுது மீண்டும் அதே இடத்தில் மதுபான கடை திறப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் இடத்தில் முறையிட்ட பின் மதுக்கடை வராது என உறுதி அளித்த நிலையில், தற்போது மதுபான கடை திறப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே மதுபான கடையை அவ்விடத்திற்கு வராமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு கருமத்தம்பட்டி பொதுமக்கள் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கருமத்தம்பட்டி-சோமனூர் சாலை கே.எம்.வீரப்ப கவுண்டர் சாலையில், ஏற்கனவே மதுபான கடை இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு மதுபான கடையானது அகற்றப்பட்டது.
தற்பொழுது மீண்டும் அதே இடத்தில் மதுபான கடை திறப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் இடத்தில் முறையிட்ட பின் மதுக்கடை வராது என உறுதி அளித்த நிலையில், தற்போது மதுபான கடை திறப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே மதுபான கடையை அவ்விடத்திற்கு வராமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு கருமத்தம்பட்டி பொதுமக்கள் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.