கோவை வால்பாறை 10-வது வார்டு பகுதியில் சுதந்திர தினம் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி விநியோகம்..!

நகர மன்ற துணைத் தலைவர் த.மா.ச செந்தில்குமார் முன்னிலையில், 10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் பொதுமக்களுக்கு தேசியக் கொடியை நகராட்சி துறை சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளர்கள் மூலம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.


கோவை: வால்பாறையில் 10-வது வார்டு பகுதியில் சுதந்திர தினம் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி விநியோகம் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் நேற்று வால்பாறை அண்ணா நகர் பகுதியில்வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில்தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, வால்பாறை நகராட்சி 10-வது வார்டு பகுதியில் நகர மன்ற துணைத் தலைவர் த.மா.ச செந்தில்குமார் முன்னிலையில், வால்பாறை நகராட்சி 10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் பொதுமக்களுக்கு தேசியக் கொடியை நகராட்சி துறை சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு தேசியக் கொடியை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜே.பி.ஆர்.பாஸ்கர் மாரியம்மாள், உமாமகேஸ்வரி சுதாகர், கனகமணி, GKM மகுடீஸ்வரன் நகர கழக நிர்வாகிகள் டென்சிங், சூரிய பிரபா, மாவட்ட சார்பில் நிர்வாகிகள் வடை கடை குட்டி, காஞ்சமலை,கண்ணன், அண்ணாதுரை, மகேந்திரன் மற்றும் கழகத்தினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...