கோவை வால்பாறை 10-வது வார்டு பகுதியில் சுதந்திர தினம் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி விநியோகம்..!

நகர மன்ற துணைத் தலைவர் த.மா.ச செந்தில்குமார் முன்னிலையில், 10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் பொதுமக்களுக்கு தேசியக் கொடியை நகராட்சி துறை சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளர்கள் மூலம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.


கோவை: வால்பாறையில் 10-வது வார்டு பகுதியில் சுதந்திர தினம் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி விநியோகம் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் நேற்று வால்பாறை அண்ணா நகர் பகுதியில்வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில்தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, வால்பாறை நகராட்சி 10-வது வார்டு பகுதியில் நகர மன்ற துணைத் தலைவர் த.மா.ச செந்தில்குமார் முன்னிலையில், வால்பாறை நகராட்சி 10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் பொதுமக்களுக்கு தேசியக் கொடியை நகராட்சி துறை சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு தேசியக் கொடியை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜே.பி.ஆர்.பாஸ்கர் மாரியம்மாள், உமாமகேஸ்வரி சுதாகர், கனகமணி, GKM மகுடீஸ்வரன் நகர கழக நிர்வாகிகள் டென்சிங், சூரிய பிரபா, மாவட்ட சார்பில் நிர்வாகிகள் வடை கடை குட்டி, காஞ்சமலை,கண்ணன், அண்ணாதுரை, மகேந்திரன் மற்றும் கழகத்தினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...