கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி..!

குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் அப்பகுதி மக்கள் வெளிவர முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அருகே உள்ள கழிவுநீர் தொட்டி முழுவதும் நிரம்பி அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் வீட்டுக்குள் புகுந்து வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள்கழிவு நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.



கோவையில் காலை முதலே தொண்டாமுத்தூர், ஆலாந்துறை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை ஆலந்துறைசெம்மேடு கிராமம் பகுதி அருகில் உள்ள திரு.வி.கா நகர் குடியிருப்பு பகுதிக்குள்தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் குடியிருப்பு பகுதி மக்கள் வெளிவர முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது.



அதேபோல் அருகே உள்ள கழிவுநீர் தொட்டி முழுவதும்நிரம்பி அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் வீட்டுக்குள் புகுந்து வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஊராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் மற்றும் சாலைகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...