'ஊட்டி போல் மாறிய கோவை' - காலை 11-மணி வரை நீடித்த பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி..!

இரவு முழுவதும் மழை பெய்த நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட வாறு வாகனங்களை இயக்கி சென்றனர்.


கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் காலை 11 மணி வரை பனி மூட்டமாக காணப்பட்டதால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட வாறு வாகன ஓட்டிகள் வாகனங்களை இயங்கினர்.



கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு முழுவதும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.



இந்நிலையில் அதிகாலை முதல் ராமநாதபுரம், சுந்தராபுரம், மதுக்கரை சாலை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் நிலவியது. இதில் மதுக்கரை சாலையில் பொழிந்த கடுமையான பனிமூட்டத்தால் போத்தனூரில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டது.

அதே போல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட வாறு சென்றனர். காலை 11 மணி வரையும் பனிமூட்டம் காணப்பட்டதால், ஊட்டி போல கோவை காணப்பட்டது.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...