இப்போட்டியில் பங்கேற்கும், கோவை மாவட்ட பெண்கள் அணி தேர்வு, வரும் 30-ம் தேதி, மதியம் 3:00 மணியளவில், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, மாநகராட்சி வாலிபால் மைதானத்தில் நடக்கவுள்ளது.
கோவை: மாநில அளவில் பங்கேற்கும் வாலிபால் வீராங்கனை தேர்வு 30-ம் தேதி நடக்கிறது.
மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும், கோவை மாவட்ட வாலிபால் அணி வீராங்கனைகளுக்கான தேர்வு, வரும் 30-ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழ்நாடு மாநில யூத் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஆக., 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்கும், கோவை மாவட்ட பெண்கள் அணி தேர்வு, வரும் 30-ம் தேதி, மதியம் 3:00 மணியளவில், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, மாநகராட்சி வாலிபால் மைதானத்தில் நடக்கவுள்ளது. இத்தேர்வில், 2002, ஜன., 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 96299 74745 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும், கோவை மாவட்ட வாலிபால் அணி வீராங்கனைகளுக்கான தேர்வு, வரும் 30-ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழ்நாடு மாநில யூத் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஆக., 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்கும், கோவை மாவட்ட பெண்கள் அணி தேர்வு, வரும் 30-ம் தேதி, மதியம் 3:00 மணியளவில், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, மாநகராட்சி வாலிபால் மைதானத்தில் நடக்கவுள்ளது. இத்தேர்வில், 2002, ஜன., 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 96299 74745 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.