இது தொடர்பாக, மனைவி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி உடுமலை ரோடு தொழில் பேட்டையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளு பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 27-வயதான சக்திவேல். இவர் வேலை காரணமாக தனது தம்பியின் சகோதரரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சின்னாம்பாளையம் சென்றுள்ளார்.
பின் இரவு வீடு திரும்பும் போது, பொள்ளாச்சி உடுமலை ரோடு தொழிற்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக, சக்திவேலின் மனைவி ஜோதிமணி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளு பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 27-வயதான சக்திவேல். இவர் வேலை காரணமாக தனது தம்பியின் சகோதரரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சின்னாம்பாளையம் சென்றுள்ளார்.
பின் இரவு வீடு திரும்பும் போது, பொள்ளாச்சி உடுமலை ரோடு தொழிற்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக, சக்திவேலின் மனைவி ஜோதிமணி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.