மனைவி குரூப்-4 தேர்வு எழுத குழந்தைகளை தொட்டிலில் தூங்க வைத்த கணவர்

கோவையில் குருப்-4 தேர்வு எழுத மனைவியை அனுப்பி விட்டு, குழந்தைகளை தொட்டில் கட்டி தூங்க வைத்து, அருகிலேயே இருந்து கவித்துவ கொண்ட கணவர்.


கோவை: தமிழ்நாடு அரசு காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் குருப் 4 தேர்வு நடந்தது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் கோவையில் உள்ள தேர்வு மையங்களில் ஏராளமான பெண்கள் தேர்வெழுதினர். அதில் சிலர் பாலூட்டும் கை குழந்தைகளுடன் தேர்வெழுத தாய்மார்கள் வந்திருந்தனர். நீலம்பூரில் உள்ள கே பி ஆர் கல்வி நிறுவனத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு தாய்மார்கள் தேர்வெழுத சென்ற நிலையில் தந்தைகள் குழந்தைகளை பார்த்துக்கொண்டனர்.

அப்போது திருப்பதி என்பவர் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டி குழந்தையை பார்த்துக்கொண்டார். கே பி ஆர் கல்வி நிலையத்தில் உள்ள வளாகத்தில் மரத்தடியில் தொட்டில் கட்டி குழந்தையை கவனித்துக்கொண்டார். திருப்பதியின் மனைவி மகேஷ்வரி வரும் வரை திருப்பதி கை குழந்தையை தாய் போல பார்த்துக்கொண்டது அங்கு வந்திருந்த பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



இதே போன்று சிறு குழந்தைகளுடன் ஏராளமானோர் தேர்வெழுத வந்த நிலையில் குழந்தைகளின் தந்தையார்கள் குழந்தைகளை கனிவுடன் பார்த்துக்கொண்டனர். இது அங்கு வந்திருந்தோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...