விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்கள், திருப்பூரை சுற்றி 30 கி.மீ வரை சென்று மக்களிடம் நடவிருக்கும் 44 வது சர்வதேச செஸ் போட்டியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர்: சென்னையில் நடக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் , திருப்பூர் ரைடர்ஸ் கிளப் , யங் இந்தியன் திருப்பூர்நடத்திய சைக்கிள் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.

விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், திருப்பூர் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள், திருப்பூர் யங் இந்தியன் தலைவர் சீத்தல் காந்தி மற்றும் துப்புரவாளன் வேஸ்ட் மேனேஜ்மன்ட் நிறுவனத்தின் இயக்குனர், சந்தோஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்கள், திருப்பூரைசுற்றி 30 கி.மீ வரை சென்று மக்களிடம் நடவிருக்கும் 44 வது சர்வதேச செஸ் போட்டியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில்
200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், திருப்பூர் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள், திருப்பூர் யங் இந்தியன் தலைவர் சீத்தல் காந்தி மற்றும் துப்புரவாளன் வேஸ்ட் மேனேஜ்மன்ட் நிறுவனத்தின் இயக்குனர், சந்தோஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்கள், திருப்பூரைசுற்றி 30 கி.மீ வரை சென்று மக்களிடம் நடவிருக்கும் 44 வது சர்வதேச செஸ் போட்டியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில்
200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.