திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாம்

கொரோன தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருப்பூர்: கொரோன தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் கடந்த மூன்று அலைகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 5 ஆயிரத்து, 279 பேர் கொரோன தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 352 பேர் இறந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை 18 வயது உட்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசி 82 சதவிதமும், 2ம் தவணை 67 சதவிதமும் போடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 6 மாதங்கள் கழித்து போஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இந்த பூஸ்டர் தடுப்பூசியானது கடந்த 15-ந்தேதி முதல் இலவசமாக அனைத்து முகாம்களிலும் போடப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் கொரோன தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...