கோயில் நிலத்தில் குளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை

பொள்ளாச்சி அருகே கோயில் நிலத்தில் குளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டி கண்டியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குளம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.



இந்நிலையில் அங்கு சென்ற பொதுமக்கள் குளம் அமைக்கும் பணி பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இதைஅடுத்து அங்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கோவில் இடத்தில் குலம் அமைக்க அனுமதி பெற வேண்டும் அனுமதி இல்லாமல் குளம் அமைக்க கூடாது என்று கூறி பணிகளை தடுத்து நிறுத்தினர்.



இதை அடுத்து அங்கு முற்றுகையிட்டு இருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...