பொள்ளாச்சி அருகே கோயில் நிலத்தில் குளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டி கண்டியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குளம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அங்கு சென்ற பொதுமக்கள் குளம் அமைக்கும் பணி பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இதைஅடுத்து அங்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கோவில் இடத்தில் குலம் அமைக்க அனுமதி பெற வேண்டும் அனுமதி இல்லாமல் குளம் அமைக்க கூடாது என்று கூறி பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இதை அடுத்து அங்கு முற்றுகையிட்டு இருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அங்கு சென்ற பொதுமக்கள் குளம் அமைக்கும் பணி பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இதைஅடுத்து அங்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கோவில் இடத்தில் குலம் அமைக்க அனுமதி பெற வேண்டும் அனுமதி இல்லாமல் குளம் அமைக்க கூடாது என்று கூறி பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இதை அடுத்து அங்கு முற்றுகையிட்டு இருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.