பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்ற நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 40 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்ற நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 40 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி நகரில் உள்ள ஊத்துக்காடு ரோடு பி.கே.எஸ் காலனியில் ஒரு கடையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பெயரில் அங்கு சென்ற பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கடையில் சோதனை நடத்தினர். அப்போது, கடைக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அதே பகுதியை சேர்ந்த 40 வயதான சின்ன பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக அவர் வைத்திருந்த 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி நகரில் உள்ள ஊத்துக்காடு ரோடு பி.கே.எஸ் காலனியில் ஒரு கடையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பெயரில் அங்கு சென்ற பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கடையில் சோதனை நடத்தினர். அப்போது, கடைக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அதே பகுதியை சேர்ந்த 40 வயதான சின்ன பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக அவர் வைத்திருந்த 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.