சட்ட விரோதமாக புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்து, 40 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்

பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்ற நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 40 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்ற நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 40 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி நகரில் உள்ள ஊத்துக்காடு ரோடு பி.கே.எஸ் காலனியில் ஒரு கடையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பெயரில் அங்கு சென்ற பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கடையில் சோதனை நடத்தினர். அப்போது, கடைக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.



உடனடியாக அதே பகுதியை சேர்ந்த 40 வயதான சின்ன பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக அவர் வைத்திருந்த 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...