44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் வகையில் கோவை தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலையில் பள்ளி சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை: 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் வகையில் கோவை தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலையில் பள்ளி சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சென்னை அருகே மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியான் போட்டியை வரவேற்கும் விதமாக கோவை தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் சதுரங்க விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு போரணி நடைபெற்றது.

இதையடுத்து பள்ளி மாணவர்களிடையே சதுரங்க போட்டிகள் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தக்கட்டமாக மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாகவும், அந்த போட்டியில் வெற்றிபொருவோர் மகாபலிபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியான் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.
சென்னை அருகே மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியான் போட்டியை வரவேற்கும் விதமாக கோவை தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் சதுரங்க விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு போரணி நடைபெற்றது.
இதையடுத்து பள்ளி மாணவர்களிடையே சதுரங்க போட்டிகள் நடைபெற்றது.
இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேலும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தக்கட்டமாக மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாகவும், அந்த போட்டியில் வெற்றிபொருவோர் மகாபலிபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியான் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.