கோவை தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் சதுரங்க விழிப்புணர்வு பேரணி

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் வகையில் கோவை தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலையில் பள்ளி சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கோவை: 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் வகையில் கோவை தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலையில் பள்ளி சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



சென்னை அருகே மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியான் போட்டியை வரவேற்கும் விதமாக கோவை தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் சதுரங்க விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு போரணி நடைபெற்றது.



இதையடுத்து பள்ளி மாணவர்களிடையே சதுரங்க போட்டிகள் நடைபெற்றது.



இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



மேலும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தக்கட்டமாக மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாகவும், அந்த போட்டியில் வெற்றிபொருவோர் மகாபலிபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியான் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...