இப்படத்தை பார்த்து பிரமித்த கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த யுஎம்டி ராஜா என்பவர் பல்வேறு சினிமானவின் புகைப்படங்களின் படச்சுருள்களை (film roll) கொண்டு 4 அடிக்கு பட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளார். அதில் இரவின் நிழல் என வெள்ளை வண்ணத்தில் எழுதியுள்ளார்.
கோவை: இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் அவரே நடித்துள்ள படம் இரவின் நிழல். உலகின் முதல் non- linear single take படமாக எடுக்கப்பட்டு ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் சினிமான துறை பிரபலங்களிடையேயும் பொதுமக்கள் பலரிடையேயும் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படத்தை பார்த்து பிரமித்த கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த யுஎம்டி ராஜா என்பவர் பல்வேறு சினிமானவின் புகைப்படங்களின் படச்சுருள்களை(film roll) கொண்டு 4 அடிக்கு பட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

அதில் இரவின் நிழல் என வெள்ளை வண்ணத்தினால் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் "ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே உலக அரங்கில் உயரப்பறக்கவிட்ட உன்னதமான சினிமா இரவின் நிழல்" என்றும் அதனை உணர்த்தும் விதமாக இப்பட்டத்தை வடிவமைத்ததாக கூறினார். மேலும் தான் பார்த்திபனின் ரசிகர் என்றும் கூறினார்.
இப்படம் சினிமான துறை பிரபலங்களிடையேயும் பொதுமக்கள் பலரிடையேயும் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படத்தை பார்த்து பிரமித்த கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த யுஎம்டி ராஜா என்பவர் பல்வேறு சினிமானவின் புகைப்படங்களின் படச்சுருள்களை(film roll) கொண்டு 4 அடிக்கு பட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அதில் இரவின் நிழல் என வெள்ளை வண்ணத்தினால் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் "ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே உலக அரங்கில் உயரப்பறக்கவிட்ட உன்னதமான சினிமா இரவின் நிழல்" என்றும் அதனை உணர்த்தும் விதமாக இப்பட்டத்தை வடிவமைத்ததாக கூறினார். மேலும் தான் பார்த்திபனின் ரசிகர் என்றும் கூறினார்.