இரவின் நிழல் படம்- பிலிம்ரோல் கொண்டு பட்டம் செய்த கோவை நபர்..!

இப்படத்தை பார்த்து பிரமித்த கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த யுஎம்டி ராஜா என்பவர் பல்வேறு சினிமானவின் புகைப்படங்களின் படச்சுருள்களை (film roll) கொண்டு 4 அடிக்கு பட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளார். அதில் இரவின் நிழல் என வெள்ளை வண்ணத்தில் எழுதியுள்ளார்.


கோவை: இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் அவரே நடித்துள்ள படம் இரவின் நிழல். உலகின் முதல் non- linear single take படமாக எடுக்கப்பட்டு ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் சினிமான துறை பிரபலங்களிடையேயும் பொதுமக்கள் பலரிடையேயும் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படத்தை பார்த்து பிரமித்த கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த யுஎம்டி ராஜா என்பவர் பல்வேறு சினிமானவின் புகைப்படங்களின் படச்சுருள்களை(film roll) கொண்டு 4 அடிக்கு பட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.



அதில் இரவின் நிழல் என வெள்ளை வண்ணத்தினால் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் "ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே உலக அரங்கில் உயரப்பறக்கவிட்ட உன்னதமான சினிமா இரவின் நிழல்" என்றும் அதனை உணர்த்தும் விதமாக இப்பட்டத்தை வடிவமைத்ததாக கூறினார். மேலும் தான் பார்த்திபனின் ரசிகர் என்றும் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...