அனைத்து அங்கன்வாடி மையங்கள் துணை சுகாதார நிலையங்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரண்டு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் ஜூலை 18- ந்தேதி திங்கட்கிழமை முதல் வரும் 30ம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அருணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறையின் சார்பில் ஆண்டுதோறும் 'தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்' நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்' இரு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது இதன் நோக்கம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறப்பதை முற்றிலும் தடுப்பதே ஆகும், நம் நாட்டில் 5-வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு 10 சதவீதம் தீவிர வயிற்று போக்கினால் ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் ஜூலை 18-ந்தேதி தொடங்கி வரும் 30-ந்தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள்.

மேலும் அனைத்து அங்கன்வாடி மையங்கள் துணை சுகாதார நிலையங்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரண்டு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதனால் 5-வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர வயிற்றுப்போக்கால் இறப்பதை முற்றிலும் தடுக்கப்படும் என்றும் மேலும் 5-வயது குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ஒரு [ஓ.ஆர்.எஸ்] பொட்டலம் வழங்கப்படும், இதன் மூலமாக மாவட்டத்தில் 3 லட்சத்து, 37 ஆயிரத்து, 107 பேர் பயன்பெறுவர் என்றும் எனவே 5-வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்ப பெற்றோர்கள் இந்த முகாமிற்கு சென்று தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்து பெற்று பயன்படுத்தி கொள்ளலாம் என அதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறையின் சார்பில் ஆண்டுதோறும் 'தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்' நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்' இரு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது இதன் நோக்கம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறப்பதை முற்றிலும் தடுப்பதே ஆகும், நம் நாட்டில் 5-வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு 10 சதவீதம் தீவிர வயிற்று போக்கினால் ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் ஜூலை 18-ந்தேதி தொடங்கி வரும் 30-ந்தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள்.
மேலும் அனைத்து அங்கன்வாடி மையங்கள் துணை சுகாதார நிலையங்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரண்டு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதனால் 5-வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர வயிற்றுப்போக்கால் இறப்பதை முற்றிலும் தடுக்கப்படும் என்றும் மேலும் 5-வயது குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ஒரு [ஓ.ஆர்.எஸ்] பொட்டலம் வழங்கப்படும், இதன் மூலமாக மாவட்டத்தில் 3 லட்சத்து, 37 ஆயிரத்து, 107 பேர் பயன்பெறுவர் என்றும் எனவே 5-வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்ப பெற்றோர்கள் இந்த முகாமிற்கு சென்று தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்து பெற்று பயன்படுத்தி கொள்ளலாம் என அதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா தெரிவித்துள்ளார்.