அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் கல்வி நிறுவனம் சார்பில் குடியரசு தின விழா கடைபிடிப்பு



அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் சார்பில் நேற்று அக்கல்வி நிறுவன வளாகத்தில் குடியரசு தினவிழா கடைபிடிக்கப்பட்டது.

விழாவின் தொடக்கமாக வேதியியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.எஸ்.மோனிகா தேசிய மாணவர் படையின் பல்வேறு நிகழ்வுகள் குறித்து அறிக்கையினை வாசித்தார்.

இதைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.



தொடர்ந்து, வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் உறுதிமொழி வாசிக்க பல்கலைக் கழகம் மற்றும் பள்ளி மாணவியர்களும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.



ஸ்ரீ அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் தேசபக்தி பாடலுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி நடனத்தை நிகழ்த்தினர். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...