கோவை மாநகராட்சி பொறியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு - மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்..!

இன்று நடைபெற்ற முதல் நாள் பயிற்சி வகுப்பில் மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் இரண்டாவது நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து நிலை பொறியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்.



கோவை மாநகராட்சியில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பொறியாளர்களுக்கும், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் சார்பில் 2 நாள் சிறப்பு வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை சாய்பாபா காலனியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் துவக்கி வைத்தார். இந்தப் பகுதி வகுப்பில் கட்டிட அனுமதி பெற வரும் விண்ணப்பங்களை எவ்வாறு கையாள்வது, கள ஆய்வு மேற்கொள்வது, பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், சேகரித்த தகவல்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் மற்றும் திடக்கழிவு மேலாண்மைஉள்ளிட்ட பொறியியல் சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இன்று நடைபெற்ற முதல் நாள் பயிற்சி வகுப்பில் மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் இரண்டாவது நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...