கோவை மாநகராட்சி பொறியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு - மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்..!

இன்று நடைபெற்ற முதல் நாள் பயிற்சி வகுப்பில் மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் இரண்டாவது நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து நிலை பொறியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்.



கோவை மாநகராட்சியில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பொறியாளர்களுக்கும், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் சார்பில் 2 நாள் சிறப்பு வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை சாய்பாபா காலனியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் துவக்கி வைத்தார். இந்தப் பகுதி வகுப்பில் கட்டிட அனுமதி பெற வரும் விண்ணப்பங்களை எவ்வாறு கையாள்வது, கள ஆய்வு மேற்கொள்வது, பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், சேகரித்த தகவல்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் மற்றும் திடக்கழிவு மேலாண்மைஉள்ளிட்ட பொறியியல் சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இன்று நடைபெற்ற முதல் நாள் பயிற்சி வகுப்பில் மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் இரண்டாவது நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...