கோவையில் புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை: உடல்நிலை தேறியதால் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ஒப்படைப்பு..!

குழந்தையின் உடல் நலம் சீராகி ஆரோக்கியமாக இருப்பதால், குழந்தை பராமரிப்பிற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் முதல்வர் மற்றும் உதவி இருப்பிட மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவையில் புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் உடல்நிலை தேறியதால் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், SIHS காலனி பகுதியில் கடந்த ஜூன்-8 காலை 7.00-மணியளவில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அங்குள்ள புதர் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

முதல்வர் நிர்மலா தலைமையில், குழந்தைகள் மருத்துவம் துறை தலைவர் கீதாஞ்சலி, செவிலியர்களின் தொடர் பராமரிப்பில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



தற்போது குழந்தையின் உடல் நலம் தேறிய நிலையில் எடை 1.5-கிலோவிலிருந்து, 2.06-கிலோவாக உயர்ந்தது. மேலும் குழந்தையின் உடல் நலம் சீராகி ஆரோக்கியமாக இருப்பதால், குழந்தை பராமரிப்புக்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் முதல்வர் மற்றும் உதவி இருப்பிட மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...