தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும் மாமன்ற உறுப்பினர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் மூன்று தீயணைப்பு வாகனம் ஒன்றாக சேர்ந்து தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி 27-வது வார்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில்தீ விபத்து ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி 27-வது வார்டு பீளமேடு ராஜகோபால் லேயவுட், இளங்கோ நகர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அதிகாலை 2:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

உடனே அப்பகுதி மக்கள், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபாலுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அம்பிகா தனபால் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

இந்த சம்பவ இடத்திற்குமூன்று தீயணைப்பு வாகனம் ஒன்றாக சேர்ந்து தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்தனபால், தகவல் தொழில்நுட்ப அணி முஹம்மது அன்சாரி, எலக்ட்ரீசியன் வேலு மற்றும் ராஜகோபால் உடன் இருந்தனர்.

கோவை மாநகராட்சி 27-வது வார்டு பீளமேடு ராஜகோபால் லேயவுட், இளங்கோ நகர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அதிகாலை 2:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
உடனே அப்பகுதி மக்கள், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபாலுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அம்பிகா தனபால் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இந்த சம்பவ இடத்திற்குமூன்று தீயணைப்பு வாகனம் ஒன்றாக சேர்ந்து தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்தனபால், தகவல் தொழில்நுட்ப அணி முஹம்மது அன்சாரி, எலக்ட்ரீசியன் வேலு மற்றும் ராஜகோபால் உடன் இருந்தனர்.