கோவை பீளமேடு அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து..!

தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும் மாமன்ற உறுப்பினர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் மூன்று தீயணைப்பு வாகனம் ஒன்றாக சேர்ந்து தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி 27-வது வார்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில்தீ விபத்து ஏற்பட்டது.



கோவை மாநகராட்சி 27-வது வார்டு பீளமேடு ராஜகோபால் லேயவுட், இளங்கோ நகர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அதிகாலை 2:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.



உடனே அப்பகுதி மக்கள், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபாலுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அம்பிகா தனபால் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.



இந்த சம்பவ இடத்திற்குமூன்று தீயணைப்பு வாகனம் ஒன்றாக சேர்ந்து தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்தனபால், தகவல் தொழில்நுட்ப அணி முஹம்மது அன்சாரி, எலக்ட்ரீசியன் வேலு மற்றும் ராஜகோபால் உடன் இருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...