சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் விசாரணை செய்ததில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது உறுதி செய்யப்பட்டு, 47-வயது கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி பகுதியில் 5-வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே ஒரு கிராமத்தில் 5-வயது சிறுமியின் தாய் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
மாலை அவர் வீடு திரும்பி போது அதே பகுதியைச் சேர்ந்த 47-வயது கூலித் தொழிலாளி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்ததை கண்டுள்ளார். பின்னர், சிறுமியிடம் சென்று விசாரித்தபோது, அந்த நபர் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் விசாரணை செய்ததில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தார்.
பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே ஒரு கிராமத்தில் 5-வயது சிறுமியின் தாய் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
மாலை அவர் வீடு திரும்பி போது அதே பகுதியைச் சேர்ந்த 47-வயது கூலித் தொழிலாளி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்ததை கண்டுள்ளார். பின்னர், சிறுமியிடம் சென்று விசாரித்தபோது, அந்த நபர் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் விசாரணை செய்ததில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தார்.