கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் மதுக்கடை வேண்டாம் என பதாகைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் மதுபான கடைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வரும் நிலையில், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் மதுக்கடை வேண்டாம் என பதாகைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அப்பகுதியில் மதுக்கடை வருவதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் எனவும், இதனால் பொதுமக்களின் அமைதி சீர்குழையும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் மதுக்கடை வேண்டாம் என பதாகைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்பகுதியில் மதுக்கடை வருவதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் எனவும், இதனால் பொதுமக்களின் அமைதி சீர்குழையும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.