கோவையில் ரூ.4.98 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சிமெண்ட்‌ கான்கிரீட்‌ தளம்‌ அமைக்கும்‌ பணி மற்றும்‌ ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ பணிக்கு பூமிபூஜை..!

வார்டு எண்‌.4-க்குட்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் ரூ.4.98 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சிமெண்ட்‌ கான்கிரீட்‌ தளம்‌ அமைக்கும்‌ பணி மற்றும்‌ அண்ணா நகர்‌ பகுதியில்‌ ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ பணியினையும்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவையில் ரூ.4.98 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சிமெண்ட்‌ கான்கிரீட்‌ தளம்‌ அமைக்கும்‌ பணி மற்றும்‌ ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ பணிக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்‌.

கோவை‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.4-க்குட்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் ரூ.4.98 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சிமெண்ட்‌ கான்கிரீட்‌ தளம்‌ அமைக்கும்‌ பணி மற்றும்‌ அண்ணா நகர்‌ பகுதியில்‌ ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ பணியினையும்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்‌.



‌ இந்நிகழ்வில், வடக்கு மண்டல குழு தலைவர்‌ வே.கதிர்வேல்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ கதிர்வேலுசாமி, பழனிசாமி என்கின்ற சிவா, பூங்கொடி சோமசுந்தரம்‌, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌, இளம்பொறியாளர்‌ சக்திவேல்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடன் இருடந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...