உக்கடம், பேரூர், எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்தும், கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோவை: அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை துரிதப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் சார்பாக உக்கடம், பேரூர், எழில் நகர் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டார்.
அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்தும், கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் சார்பாக உக்கடம், பேரூர், எழில் நகர் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டார்.
அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்தும், கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.