அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை துரிதப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..!

உக்கடம், பேரூர், எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்தும், கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை துரிதப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் சார்பாக உக்கடம், பேரூர், எழில் நகர் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.



கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டார்.

அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்தும், கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...