கோவை மாநகராட்சி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை

கோவை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான ஆய்வு மாளிகையில், மாநகராட்சியில் பணியாற்றும் பொறியாளர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள் உட்பட பொறியாளர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோவை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான ஆய்வு மாளிகையில், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



முன்னதாக, அதிமுக கோவை மாவட்ட புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும், வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.



அவருக்கு சொந்தமான மொத்தம் 6 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது. வடவள்ளியில் உள்ள அவர் வீட்டில் சுமார் 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவரது மனைவி சர்மிளா, கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...