கோவை மாநகராட்சி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை

கோவை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான ஆய்வு மாளிகையில், மாநகராட்சியில் பணியாற்றும் பொறியாளர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள் உட்பட பொறியாளர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோவை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான ஆய்வு மாளிகையில், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



முன்னதாக, அதிமுக கோவை மாவட்ட புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும், வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.



அவருக்கு சொந்தமான மொத்தம் 6 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது. வடவள்ளியில் உள்ள அவர் வீட்டில் சுமார் 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவரது மனைவி சர்மிளா, கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...