சேரன் நகர் பகுதியில் உள்ள சுமார் 1195 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, சோதனை ஓட்டம் முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.77க்குட்பட்ட சொக்கம்புதூர், சேரன் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.77க்குட்பட்ட சொக்கம்புதூர், சேரன் நகர் பகுதியில் உள்ள சுமார் 1195 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகளுக்கான வரைபடத்தை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டார்.

பின்னர், மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.77க்குட்பட்ட சொக்கம்புதூர், சேரன் நகர் பகுதியில் உள்ள சுமார் 1195 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, சோதனை ஓட்டம் முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில் குடிநீர் விநியோகம், தெரு விளக்குகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
உடன் தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர் இராஜலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, இராமசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, மண்டல சுகாதார ஆய்வாளர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.77க்குட்பட்ட சொக்கம்புதூர், சேரன் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.77க்குட்பட்ட சொக்கம்புதூர், சேரன் நகர் பகுதியில் உள்ள சுமார் 1195 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகளுக்கான வரைபடத்தை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டார்.
பின்னர், மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.77க்குட்பட்ட சொக்கம்புதூர், சேரன் நகர் பகுதியில் உள்ள சுமார் 1195 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, சோதனை ஓட்டம் முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில் குடிநீர் விநியோகம், தெரு விளக்குகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
உடன் தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர் இராஜலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, இராமசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, மண்டல சுகாதார ஆய்வாளர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.