கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77க்குட்பட்ட பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..! ‌

சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ உள்ள சுமார்‌ 1195 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர்‌ திட்டத்தின்‌ கீழ்‌ குடிநீர்‌ இணைப்புகள்‌ வழங்கப்பட்டு, சோதனை ஓட்டம்‌ முறையில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்பட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில்,‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77க்குட்பட்ட சொக்கம்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



மேலும், மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77க்குட்பட்ட சொக்கம்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ உள்ள சுமார்‌ 1195 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்‌ கீழ்‌ குடிநீர்‌ இணைப்புகளுக்கான வரைபடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ பார்வையிட்டார்‌.



பின்னர், மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77க்குட்பட்ட சொக்கம்புதூர்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ உள்ள சுமார்‌ 1195 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர்‌ திட்டத்தின்‌ கீழ்‌ குடிநீர்‌ இணைப்புகள்‌ வழங்கப்பட்டு, சோதனை ஓட்டம்‌ முறையில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்பட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌, தெரு விளக்குகள்‌ குறித்து பொதுமக்களிடம்‌ கேட்டறிந்தார்.

உடன்‌ தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்‌ இராஜலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள்‌ கருப்பசாமி, இராமசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ சத்யா, மண்டல சுகாதார ஆய்வாளர்‌ ராமு மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...